Latest Post

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி...

Read moreDetails
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன்...

Read moreDetails
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சமீப காலமான சிக்குன்குனியா பரவல் அதிகரித்து வருவதால், பெரும்பாலானவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றார்கள். இன்னுமே பலர் சிக்கன் சாப்பிடுவதன் மூலம் தான் சிக்குன்குனியா பரவுவதாக நம்பிக்...

Read moreDetails
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

தென்மராட்சி சிவபூமி பாடசாலை வேலயுதம் வீதி சாவகச்சேரியில் இன்று திறந்துவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில், மங்கள விளக்கேற்றலுடன் பிரதம...

Read moreDetails
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு சென்று விளையாட மறுத்ததால் பங்களாதேஷ் அணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட (U-19) அணியும் சர்வதேச கிரிக்கெட் பேரவை...

Read moreDetails
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற தமிழ் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இப்படம் மக்கள்...

Read moreDetails
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

அநுராதபுரத்தில் இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று பிற்பகல் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

Read moreDetails
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச...

Read moreDetails
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

காணாமல் ஆக்கப்பட்ட விடயம் கூட கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது நீதி கிடைக்கப் பெறாத சமூகமாக மக்களாக 350 க்கும் மேற்பட்ட தாய்மார்களின் பிள்ளைகளை தேடி இறந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த...

Read moreDetails
நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் கீரிப்பிள்ளை கடித்ததன் விளைவாக 'நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு,...

Read moreDetails
Page 387 of 6998 1 386 387 388 6,998

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist