Latest Post

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984...

Read moreDetails
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையில், ஹார்முஸ் நீரிணையில் இரண்டாவது கொள்கலன் கப்பல் தாக்கப்பட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. நீரிணையை விட்டு வெளியே...

Read moreDetails
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர்...

Read moreDetails
பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

Read moreDetails
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!

பிரித்தானியாவின் பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 3.3% ஆக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான போர் காரணமாக எரிபொருள் விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்ததே...

Read moreDetails
செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தமது செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வோருக்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று (ஏப்ரல் 22) முதல் அமலுக்கு வந்துள்ளன. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அல்லது வேல்ஸ்...

Read moreDetails
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன்...

Read moreDetails
மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

மே தினத்திற்கு முன்னதாக மக்கள் ஆதரவைப் பெறும் நோக்கில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

பிரித்தானியாவில் 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியாவை ஒரு "புகையில்லா நாடாக" மாற்றும் நோக்கில்...

Read moreDetails
Page 388 of 7310 1 387 388 389 7,310

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist