அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...
Read moreDetailsஅரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...
Read moreDetailsபிரித்தானியாவின் பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 3.3% ஆக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான போர் காரணமாக எரிபொருள் விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்ததே...
Read moreDetailsபிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தமது செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வோருக்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று (ஏப்ரல் 22) முதல் அமலுக்கு வந்துள்ளன. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அல்லது வேல்ஸ்...
Read moreDetailsநுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன்...
Read moreDetailsமே தினத்திற்கு முன்னதாக மக்கள் ஆதரவைப் பெறும் நோக்கில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsபிரித்தானியாவில் 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியாவை ஒரு "புகையில்லா நாடாக" மாற்றும் நோக்கில்...
Read moreDetailsபிரித்தானியாவில் நேரடி முக அடையாளத் தொழில்நுட்பத்தை பொலிஸார் பயன்படுத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கு தோல்வியடைந்ததையடுத்து, இத்தொழில்நுட்பம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. பிரித்தானியப் பொலிஸார்...
Read moreDetailsஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஹட்டன்-டயகம பிரதான வீதி ஊடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகலில் ஹட்டன்...
Read moreDetailsசுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற தலைமை சட்ட அதிகாரியான அஹ்மட் ரியாஸ் அஹ்மட், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, 2026 மே 5 வரை விளக்கமறியலில் வைக்க...
Read moreDetailsகைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தற்போது நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.