Latest Post

தெதுரு ஓயாவில் நீரில் மூழ்கிய அறுவர் சடலங்களாக மீட்பு!

நிக்கவரெட்டிய, கொபேகனே பகுதியில் தெதுரு ஓயா ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் குழுவிலிருந்து ஆறு பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக...

Read moreDetails
மும்பைக்கு மீண்டும் தோல்வி; பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதங்களை அடித்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி தனது வெற்றிப்...

Read moreDetails
இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை 286 டொலருக்கு வாங்கியதா?

இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிராகரித்துள்ளது. அத்துடன், தவறான தகவல்களை வெளியிட்ட அந்த...

Read moreDetails
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; மீன்பிடி படகுடன் நால்வர் கைது!

இலங்கையின் தென்கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சரக்கை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று டிக்கோவிட்டா மீன்பிடித்...

Read moreDetails
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

எதிர்பாராத கணினி அமைப்பு கோளாறினால் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (17) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. திணைக்களத்தின் கணினி...

Read moreDetails
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன்...

Read moreDetails
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று பிற்பகலில் எலிசே மாளிகையில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 400 முதல் 500 வரையான மேயர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பிற்காக...

Read moreDetails
சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றிச் செல்லும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்துப் கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு...

Read moreDetails
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

Read moreDetails
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் இருந்து பெருமளவிலான தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 420 of 7321 1 419 420 421 7,321

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist