Latest Post

இலங்கைக்கான சேவையை விரிவுபடுத்தியுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தனது நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விரிவுபடுத்தியுள்ளது. 2026 ஜனவரி 6 முதல் மூன்று மேலதிக பகல்நேர விமானங்களை இது தொடங்கியுள்ளது.  இது இலங்கைக்கும்...

Read moreDetails
நிட்டம்புவவில் 61 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

நிட்டம்புவ, பின்னகொல்ல தோட்டத்தில் 61 கிலோ விற்கும் அதிகமான கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த...

Read moreDetails
ஸ்பெயினில் மற்றொரு ரயில் விபத்து; 37 பேர் காயம்; சாரதி உயிரிழப்பு!

தெற்கு ஸ்பெயினில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பின்னர் பார்சிலோனா அருகே பயணிகள் ரயில் ஒன்று செவ்வாய்க்கிழமை (20) தடம் புரண்டு...

Read moreDetails
வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails
வன்முறை கும்பலின் பத்தாண்டு நிறைவை கொண்டாடிய இளைஞன் கைது

துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்றிரவு (20) ...

Read moreDetails
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கும் அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (21) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்க அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள்...

Read moreDetails
பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசலைகளின் 2026 கல்வியாண்டிற்கான முதல தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) தொடங்க உள்ளது. முதல் தவணையின் முதல்...

Read moreDetails
வறண்ட வானிலையில் ஜனவரி 23 முதல் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வறண்ட வானிலை ஜனவரி 23 ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (21) பிரதானமாக வறண்ட...

Read moreDetails
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

2016 ஆம் ஆண்டு கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர்  உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத்...

Read moreDetails
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...

Read moreDetails
Page 429 of 7001 1 428 429 430 7,001

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist