Latest Post

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

இங்கிலாந்தின் முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் George Robertson, நாட்டின் பாதுகாப்பு நிலைமை “அபாயத்தில் உள்ளது” என்று கடுமையாக எச்சரித்துள்ளார். அவர் தயாரித்த Strategic Defence Review (SDR)...

Read moreDetails
லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம்-விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பொலிஸ் அதிகாரிகள்

லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக 11 பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். Metropolitan Police , சார்ந்த 11 அதிகாரிகள் 2023ஆம் ஆண்டு Wimbledon  பகுதியில்...

Read moreDetails
புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

'சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்இ சிங்கள மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

Read moreDetails
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது புத்தாண்டு...

Read moreDetails
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விசேட...

Read moreDetails
​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களால் இன்று சித்திரை புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருகோணமலை வாழ் மக்கள் பக்திப் பெருக்குடன் புத்தாண்டு வழிபாடுகளில்...

Read moreDetails
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,...

Read moreDetails
சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இன்றும் (14)...

Read moreDetails
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல்,...

Read moreDetails
கசப்புணர்வுகளை  களைந்து, சிநேகத்துடன்  ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வோம்-பிரதமர்!

ஒரே சுப வேளையில், பலவிதமான கலாசாரச் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைபிடிப்பதன் மூலம், முழு நாடும் ஒரே தாளத்தின் கீழ் ஒன்றிணைவதே இந்தப் புத்தாண்டில் நாம் காணும் விசேட...

Read moreDetails
Page 429 of 7321 1 428 429 430 7,321

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist