Latest Post

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக்...

Read moreDetails
நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம் ஏவப்பட்டது; 50 ஆண்டுகளின் பின் நிலவை நோக்கிய மனிதர்களின் பயணம்!

50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக, மனிதர்கள் நிலவை நோக்கி விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, புதன்கிழமையன்று (01) புளோரிடாவிலிருந்து நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டத்தில் நான்கு...

Read moreDetails
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள மொலுக்கா கடல் பகுதியில், 7.4 ரிக்டர்  என்ற அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது. இதனால்,...

Read moreDetails
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (02) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாளப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என (GMOA) அறிவித்துள்ளது....

Read moreDetails
இன்று முதல் வானிலையில் மாற்றம்!

இன்று (02 ஏப்ரல்) முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும். பிற்பகல் 2.00 மணிக்கு...

Read moreDetails
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை

அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று சாடிய...

Read moreDetails
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

நாளை, (2ம் திகதி) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை,  தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாட உள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும்,  கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும்...

Read moreDetails
புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

பரிஸில் உள்ள வழக்கறிஞர் சங்கம், குற்றவியல் நீதித்துறை தொடர்பான புதிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக...

Read moreDetails
பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ரம்பொட...

Read moreDetails
தூக்கிட்டு உயிரிழந்த  இளைஞன்- பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் சம்பவம்

இளைஞன் தூக்கிட்டு தற்கொ*லை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் இன்று  இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்  18 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு  தூக்கில்...

Read moreDetails
Page 468 of 7327 1 467 468 469 7,327

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist