Latest Post

பிரித்தானியாவிடம் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் இல்லை – ராணுவத் தளபதி தெரிவிப்பு!

ஐரோப்பாவில் போர் சூழ்நிலை ஏற்பட்டால் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் தற்போதைய பிரித்தானியாவிடம் இல்லை என்று அந்நாட்டின் ராணுவத் தளபதி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, போர்...

Read moreDetails
குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

எக்ஸ் (X) தளத்தின் குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு, பெண்களையும் குழந்தைகளையும் ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை உருவாக்குவது பல நாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, இந்த...

Read moreDetails
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி (BBC) நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு...

Read moreDetails
இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (13) அறிவித்தது....

Read moreDetails
வாவிக்கரை பூங்கா மற்றும் மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன்...

Read moreDetails
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து காரணமாக அந்த...

Read moreDetails
அமெரிக்காவில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் அதிரடியாக ரத்து!

அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்கா அதிரடியாக இரத்து செய்துள்ளது. இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள...

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

இலஞ்சமாக 30,000 ரூபா மற்றும் விசேட மதுபான போத்தலை கோரிய குற்றச்சாட்டில் மதுபோதையில் இருந்த ஒரு வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் (12) கைது செய்யப்பட்டுள்ளார். ஹுலானுகே...

Read moreDetails
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் பணிகளின் போது மொத்தம் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்...

Read moreDetails
ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு

கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியிலிருந்து 7வருட ஆலிம் கற்கையை நிறைவு செய்து வெளியேறிய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நான்கு உலமாக்கள் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ...

Read moreDetails
Page 467 of 7010 1 466 467 468 7,010

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist