பிரிஸ்டலில் நேற்று (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை...
Read moreDetailsபிரிஸ்டலில் நேற்று (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை...
Read moreDetailsஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை...
Read moreDetailsஈஸ்டர் வங்கி விடுமுறை வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பெரும் பகுதிகளுக்கு தேசிய வானிலை ஆய்வு நிலையம் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது வங்கி விடுமுறை...
Read moreDetailsகண்டி, பல்லேகல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்லக்கேலே இராணுவ முகாம் அருகே கண்டி-திகான சாலையில், மோட்டார்...
Read moreDetailsஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் சார்லஸ் தனது வொஷிங்டன் பயணத்தின்போது, ஏப்ரல் 28 அன்று அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றுவார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன் நேற்று...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83 ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான இவர்,...
Read moreDetailsஸ்ரீலங்கன் எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில...
Read moreDetailsநுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை வேன் ஒன்று 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
Read moreDetailsமேற்கு ஆசியாவில் தொடரும் மோதலால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயன பொருட்களைச் சார்ந்துள்ள தொழில்களுக்கு இந்தியா தற்காலிக நிவாரண நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது....
Read moreDetailsஅடுத்த 48 மணி நேரத்திற்குள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் கைவிடப்படாவிட்டால், மருத்துவர்களுக்காக முன்வைக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர்அறிவித்துள்ளார். இதில் ஆயிரக்கணக்கான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.