நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து மேற்படி துப்பாக்கி பொலிசாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஊர்காவற்றை பொலிஸ் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்...
Read moreDetailsநெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து மேற்படி துப்பாக்கி பொலிசாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஊர்காவற்றை பொலிஸ் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை...
Read moreDetailsஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஅரசாங்க சேவைக்கு புதிதாக 26 ஆயிரத்து 95 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23ஆயிரத்து 344 ஆசிரியர்களும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை...
Read moreDetailsகல்வி அமைச்சர் பிரதமர் ஹரணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்த்தரப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான விவாத்த்தினை எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsகல்வியமைச்சர் ஹரணி அமரசூரிய பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த சத்தியாகிரப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை...
Read moreDetailsபொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்த நாடு, படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையில், டித்வா சூறாவளியின் தாக்கம் ஏற்பட்டு பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தபோதும், இந்த அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத்...
Read moreDetailsசிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 10ஆம் திகதி வெளியான திரைப்படம் பராசக்தி , இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் 51 கோடி ருத்ரோபை வசூல் செய்துள்ளதாக படக்குழு...
Read moreDetailsசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்துடனான (ICC) அண்மைய கூட்டத்தில் 2026 டி:20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டினை பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம்...
Read moreDetails2026 லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசனுக்கான வீரர்கள் தேர்வு முறை எதிர்வரும் மார்ச் 22 அன்று நடைபெறவுள்ளது. நாட்டின் முதன்மையான உள்நாட்டு டி:20 போட்டியின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.