Latest Post

யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது

யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது, என அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண...

Read moreDetails
சீன வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு!

ஆப்பிரக்க நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (12) காலை இலங்கை வந்தடைந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை...

Read moreDetails
வெனிசுலா ஜனாதிபதியை நிபந்தனையின்றி  விடுவிக்குமாறு இடைக்கால ஜனாதிபதி எச்சரிக்கை!

வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி தான் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை...

Read moreDetails
PSLV C  62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவ தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ஏவுகணைகள் 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில்...

Read moreDetails
‘Rebuilding Sri Lanka’  தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும்  ‘Rebuilding Sri Lanka’  தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...

Read moreDetails
தோல்வியில் முடிவடைந்த இஸ்ரோவின் PSLV-C62 திட்டம்!

2026 ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம் இன்று திங்கட்கிழமை பெரும் பின்னடைவில் முடிந்தது. அதன்படி, PSLV-C62 ரொக்கெட் ஒரு முக்கியமான தொழில்நுட்பக் கோளாறைச் சந்தித்தது....

Read moreDetails
அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்றைய தினம்  குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, அவுஸ்திரேலிய...

Read moreDetails
இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பதின்ம வயதினரிடையே நிலவும் வன்முறை மற்றும் உயிரிழப்புகள்...

Read moreDetails
புதுக்குடியிருப்பில்  T56 ரவைகளுடன்  ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த...

Read moreDetails
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

இங்கிலாந்து அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய வேலைவாய்ப்பு உரிமைகள் சட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதம் முதல், பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெற்றோர் விடுப்பு பெறும் உரிமை நடைமுறைக்கு...

Read moreDetails
Page 472 of 7010 1 471 472 473 7,010

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist