Latest Post

ஆறு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் இங்கிலாந்து பயிற்சி மருத்துவர்கள்!

அரசாங்கத்தின் ஊதிய உயர்வை நிராகரித்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் ஏப்ரல் மாதம் ஆறு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails
அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோ நன்கொடைகள் வழங்குவதை தடை செய்த இங்கிலாந்து!

வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்த ஆய்வுக்குப் பதிலளிக்கும் விதமாக, இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோகரன்சி (மின்னியல் நாணயம்) மூலம் நன்கொடைகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்படும் என்று பிரதமர்...

Read moreDetails
600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை சத்தோசா விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தகம், வணிப...

Read moreDetails
வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குணமடைந்த நிலையில் மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு...

Read moreDetails
போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை...

Read moreDetails
வவுனியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள்கள் மீட்பு!

வவுனியா ஏ9வீதியில் தாண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி எரிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு கைப்பற்றப்பட்டது. விசேட...

Read moreDetails
கடும் வெப்ப வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது...

Read moreDetails
பங்களாதேஷில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து; 23 உடல்கள் மீட்பு!

பங்களாதேஷில் போக்குவரத்துப் படகில் ஏற முயன்றபோது பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த சோகமான சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததுடன், பலர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்தவர்களில் 11...

Read moreDetails
10 கிலோ ‘குஷ்’ கஞ்சாவுடன் இருவர் கைது!

‘குஷ்’ கஞ்சா போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டுக்காக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இரண்டு இலங்கையர்கள் கைது...

Read moreDetails
ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) இன்று (26) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்....

Read moreDetails
Page 494 of 7335 1 493 494 495 7,335

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist