Latest Post

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல்...

Read moreDetails
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட இலங்கையின் மொத்த ஏற்றுமதி, 2025 பெப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 4.22% என்ற குறிப்பிடத்தக்க ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், 2026 பெப்ரவரியில்...

Read moreDetails
இன்று கூடிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...

Read moreDetails
கொ*லைச் சம்பவத்திற்கு நீதி கேட்டு கொக்கட்டிச்சோலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொ*லைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியம் குறித்த சம்பவத்தினை நீதியை...

Read moreDetails
மட்டுவில் 8 பேர் கைது

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு விபத்து தொடர்பாக ஒருவரிடம் 4 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் போக்குவரத்து பொலிஸ் சாஜன்...

Read moreDetails
பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqch) மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் மெஹமட் பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரை இலக்கு வைக்க வேண்டாம்...

Read moreDetails
பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

கந்தளாய், பேராறு பகுதியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். போஞ்சி, பச்சை மிளகாய், தர்பூசணி மற்றும் வெண்டிக்காய்...

Read moreDetails
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனம் ஒன்றால் இயக்கப்படும் நான்கு அம்பியூலான்ஸ் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் பிணையில்...

Read moreDetails
பாலஸ்தீன நடவடிக்கை ஆதரவாளர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் – இங்கிலாந்து பொலிஸார்

தடைசெய்யப்பட்ட பாலஸ்தீன குழுக்களை பகிரங்கமாக ஆதரிக்கும் போராட்டக்காரர்களை லண்டன் பெருநகர காவல்துறை மீண்டும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பை ஒரு பயங்கரவாதக் குழுவாகக்...

Read moreDetails
ஆந்திராவில் லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து; 13 பேர் உயிரிழப்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தில் இன்று (26) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று டிப்பர் லொறியுடன் மோதி தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ‍பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவின்...

Read moreDetails
Page 493 of 7335 1 492 493 494 7,335

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist