Latest Post

இலவச பாடசாலை சீருடைகள் குறித்து வெளியான தகவல்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகளை...

Read moreDetails
நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர  முயற்சிகள் தோல்வி.

நுவரெலியா, கிரகரி வாவியில் சிறிய ரக வானூர்தி ஒன்று  நேற்று பிற்பகல் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியது. தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த சிறிய ரக வானூர்தி நுவரெலியாவிற்கு...

Read moreDetails
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘ஜன நாயகன்’ திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது!

ரசிகர்களின் பெருத்த அவளுக்கு மத்தியில் நாளையத்தினம் வெளியாகவிருந்த விஜயின் இறுதி திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவருகின்றது. இந்நிலையில் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு...

Read moreDetails
கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில்  மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட...

Read moreDetails
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய  வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம்  மாவட்ட...

Read moreDetails
வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அரச வைத்தியசாலைகளில் கடமையில் இருந்து கொண்டு, 'பணிப் புறக்கணிப்பு' எனும் பெயரில் நேற்று முன்தினத்திலிருந்து மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க மறுத்து வரும் வைத்தியர்களுக்கு எதிராக,...

Read moreDetails
தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்!

நாட்டில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் காலந்தாழ்த்தி வருவதன் மூலம் நாடு பல துறைகளில் அராஜக நிலையை நோக்கிச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...

Read moreDetails
திருகோணமலையில் தீவிரமடையும் கடல் அரிப்பு

திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள்...

Read moreDetails
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

தெற்காசிய பிராந்தியத்தில் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு இந்தியாவின் தலைமை பிரதானமானது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (08)...

Read moreDetails
போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

மது அருந்திவிட்டு வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிற போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வாகனங்களை...

Read moreDetails
Page 493 of 7014 1 492 493 494 7,014

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist