Latest Post

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

பதுளை மாவட்டத்திற்குள் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11.00 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வளிமண்டலவிலவியல் திணைக்களத்தின்...

Read moreDetails
யாழில். 100 மில்லி மீற்றர் மழை பெய்ய வாய்ப்பு – மக்கள் பீதியடைய தேவையில்லை

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யவே வாய்ப்புள்ளதாகவும் அதனால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails
வெளியாகுமா ஜனநாயகன்? சென்னை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ஜனநாயகன் சென்சார் சர்ச்சையில் சென்னை மேல் நீதிமன்றம் இன்று (09) காலை 10.30 மணிக்கு தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது. இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்...

Read moreDetails
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்....

Read moreDetails
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன...

Read moreDetails
சென்சார் அனுமதி தாமதத்தால் ‘பராசக்தி’ வெளியீடு நிறுத்தப்பட்டதாக தகவல்!

பொங்கல் வரிசையில் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்'  திரைப்படத்திற்குப் பின்னர் வெளியாகவிருந்த 'பராசக்தி' படத்தின் வெளியீடு இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட...

Read moreDetails
வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்து, எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயர சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை...

Read moreDetails
இலங்கை ஆடைகளுக்கு வரி இல்லாத சந்தையை திறக்கிறது பிரித்தானியா!

இலங்கை ஆடை ஏற்றுமதிகள் 2026 ஜனவரி 1 முதல் ஐக்கிய இராச்சியத்திற்கு முழு வரியில்லா அணுகலைப் பெறும் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வியாழக்கிழமை...

Read moreDetails
மேலும் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் (ஜனவரி 9, 2026 அன்று அதிகாலை 04:00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள) ஆழமான காற்றழுத்த...

Read moreDetails
லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் இன்று மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்...

Read moreDetails
Page 492 of 7014 1 491 492 493 7,014

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist