• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஈரான்
பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/26
in ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqch) மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் மெஹமட் பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரை இலக்கு வைக்க வேண்டாம் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இஸ்ரேல் அவர்களைத் தனது தாக்குதல் பட்டியலில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சாத்தியமான அமைதிப் பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் ஆராய்ந்து வரும் நிலையில் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டிய அதிகாரிகளின் பட்டியலிலிருந்து இரண்டு உயர்மட்ட ஈரானிய அதிகாரிகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திச் ச‍ேவையான ‘The Wall Street Journal‘ முதலில் செய்தி வெளியிட்டது. 

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அந்த செய்தியில், குறித்த இரு அதிகாரிகளும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இதில் பாகிஸ்தானின் பங்கு எதையும் செய்திச் சேவை குறிப்பிடவில்லை.

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர, தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு வருகின்றன.

பெரும்பாலான பிற நாடுகளுக்கு நேரடித் தொடர்புகள் முடக்கப்பட்டிருக்கும் வேளையில், இஸ்லாமாபாத் வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளுடனும் நேரடித் தொடர்பைப் பேணி வருகிறது. 

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் வழியாக அனுப்பிய 15 அம்சத் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருகின்றது.

போர் நிறுத்தம் தொடர்பில் ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தெஹ்ரான் அமெரிக்காவின் முன்மொழிவை பரிசீலித்து வருவதாகவும், ஆனால் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் எண்ணம் இல்லை என்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: Abbas AraqchiIranIsraelMohammad Baqer Qalibaf
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

Next Post

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

Related Posts

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!
இங்கிலாந்து

லண்டன் யூத அம்பியூலன்ஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான நபர்களுக்கு பிணை!

2026-03-26
பாலஸ்தீன நடவடிக்கை ஆதரவாளர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் – இங்கிலாந்து பொலிஸார்
இங்கிலாந்து

பாலஸ்தீன நடவடிக்கை ஆதரவாளர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் – இங்கிலாந்து பொலிஸார்

2026-03-26
ஆறு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் இங்கிலாந்து பயிற்சி மருத்துவர்கள்!
இங்கிலாந்து

ஆறு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் இங்கிலாந்து பயிற்சி மருத்துவர்கள்!

2026-03-26
அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோ நன்கொடைகள் வழங்குவதை தடை செய்த இங்கிலாந்து!
இங்கிலாந்து

அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோ நன்கொடைகள் வழங்குவதை தடை செய்த இங்கிலாந்து!

2026-03-26
600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!
இலங்கை

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

2026-03-26
போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-03-26
Next Post
மட்டுவில் 8 பேர் கைது

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மட்டுவில் 8 பேர் கைது

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

0
பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

0
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

லண்டன் யூத அம்பியூலன்ஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான நபர்களுக்கு பிணை!

0
பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

0
பாலஸ்தீன நடவடிக்கை ஆதரவாளர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் – இங்கிலாந்து பொலிஸார்

பாலஸ்தீன நடவடிக்கை ஆதரவாளர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் – இங்கிலாந்து பொலிஸார்

0
மட்டுவில் 8 பேர் கைது

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

2026-03-26
பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

2026-03-26
பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

2026-03-26
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

லண்டன் யூத அம்பியூலன்ஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான நபர்களுக்கு பிணை!

2026-03-26
பாலஸ்தீன நடவடிக்கை ஆதரவாளர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் – இங்கிலாந்து பொலிஸார்

பாலஸ்தீன நடவடிக்கை ஆதரவாளர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் – இங்கிலாந்து பொலிஸார்

2026-03-26

Recent News

மட்டுவில் 8 பேர் கைது

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

2026-03-26
பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலிருந்து நீக்கம்!

2026-03-26
பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

பயிர்களில் தீவிர நோய்த்தாக்கம்-அதிகரிகளின் உதவியை நாடியுள்ள விவசாயிகள்

2026-03-26
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

லண்டன் யூத அம்பியூலன்ஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான நபர்களுக்கு பிணை!

2026-03-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.