ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!
ஈரானின் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை மீண்டும் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டெல் அவிவிடம் கூறிய ஒரு நாள் கழித்து, ...
Read moreDetailsஈரானின் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை மீண்டும் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டெல் அவிவிடம் கூறிய ஒரு நாள் கழித்து, ...
Read moreDetailsஅமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தூண்டிய போர் மூன்றாவது வாரத்தை நோக்கித் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை இஸ்ரேல் படுகொலை செய்ததற்குப் ...
Read moreDetailsஈரானின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களில் ஒருவரும், அதன் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவருமான அலி லாரிஜானி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானிய அதிகாரிகள் ...
Read moreDetailsபலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது. எனவே, மோதல்கள் மேலும் ...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி அருகே குறைந்தது மூன்று ...
Read moreDetailsஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் வாரங்களுக்குத் தொடரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமிக்ஞை செய்ததால், இஸ்ரேல் தெஹ்ரானை குறிவைத்து புதிய வான்வழித் ...
Read moreDetailsஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று காலை ஒரு தடுப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை (28) தெரிவித்தார். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான ...
Read moreDetailsபாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ...
Read moreDetailsகாசாவில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பதினொரு பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் ஒரு ...
Read moreDetailsஇஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அவுஸ்திரேலிய வருகையை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிட்னியில் மோதல்கள் வெடித்துள்ளன. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (10) அவுஸ்திரேலியத் தலைவர்கள் அமைதியை வலியுறுத்தி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.