Latest Post

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன....

Read moreDetails
தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி...

Read moreDetails
சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி!

சைபர் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்ததைத்...

Read moreDetails
வழமைக்கு திரும்பியது நாயாற்று பாலத்தினூடான போக்குவரத்து

முல்லைத்தீவு நாயாற்று பால வீதி புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த பாலத்தினூடான போக்குவரத்து நேற்றைய தினம் வழமைக்கு திரும்பியுள்ளது. டிட்வா புயல் மற்றும் மழை...

Read moreDetails
ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இன்று (08) அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் தொடரை 4:1 என்ற...

Read moreDetails
அக்கரைப்பற்று பாடசாலையில் அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு – பெற்றோர் போராட்டம்

அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ பதுரியா வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை பெற்றோர்கள் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம்...

Read moreDetails
அல்லைப்பிட்டியில் பேருந்தை வழிமறித்து சாரதி மீது கடும் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோடார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை...

Read moreDetails
சம்மாந்துறை பகுதிக்கு சென்ற  இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர்

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறை பகுதிக்கு நேற்று புதன்கிழமை (07) வருகை தந்திருந்தார். இதன் போது சம்மாந்துறை பிரதேச...

Read moreDetails
சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ்...

Read moreDetails
ரஷ்யாவின் கொடியுடன் கூடிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

அட்லாண்டிக் பெருங்கடலில் புதன்கிழமை (08) வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட இரண்டு எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது. கைப்பற்றப்பட்ட கப்பல்களில் ஒன்று ரஷ்யாவின் கொடியின் கீழ் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது...

Read moreDetails
Page 497 of 7014 1 496 497 498 7,014

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist