Latest Post

விஷ மதுபானத்தால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது!

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 7 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர்...

Read moreDetails
06 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தி டி20 தொடரில் பாகிஸ்தான் முன்னிலை!

தம்புள்ளையில் நேற்றிரவு (08) நடைபெற்ற முதல் டி:20 போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 129 என்ற இலகுவான இலக்கினை துரத்திய பாகிஸ்தான்...

Read moreDetails
புகையிலை, சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்!

புகையிலை மற்றும் சிகரெட் பாவனைக் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.  நாட்டில்...

Read moreDetails
நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைவாக, ஊவா, கிழக்கு, மத்திய,...

Read moreDetails
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

2026 ஜனவரி மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி முழுவதும் லிட்ரோ கேஸ்...

Read moreDetails
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பர் மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தகவலின்படி, 2025 நவம்பரில்...

Read moreDetails
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

இலங்கையின் தென்கிழக்கே அமைந்துள்ள வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (07) இரவு 11:30 மணிக்கு, பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே சுமார் 490 கி.மீ தொலைவில்,...

Read moreDetails
காவத்தை ஆதார வைத்தியசாலையில் புதிய ஐந்து மாடி வார்ட்டுத் தொகுதி திறப்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவத்தை ஆதார வைத்தியசாலையின் ஐந்து மாடி வார்ட்டுத் தொகுதி இன்று சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. சுமார்...

Read moreDetails
சரித ஹேரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய நியமனம்

பேராசிரியர் சரித ஹேரத் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட அவர், சஜித்...

Read moreDetails
இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும்...

Read moreDetails
Page 498 of 7014 1 497 498 499 7,014

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist