Latest Post

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும்  அவரது இளைய மகனும் நீதிமன்றத்தில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோருக்கு எதிராக 9 வரை நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால்...

Read moreDetails
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று காலை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று...

Read moreDetails
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ.ஸ்ரீபதி இன்று பதவியேற்பு!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக ஜெ. ஸ்ரீபதி இன்று உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க...

Read moreDetails
அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் : ரவி கருணாநாயக்க!

ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி...

Read moreDetails
வெனிசுலா விவகாரம் ஐ.நா பாதுகாப்பு சபை  அவசர கூட்டம் – இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு இடைக்கால ஜனாதிபதி அழைப்பு!

வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. வெனிசுலாவை இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம்...

Read moreDetails
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் , பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயனுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி...

Read moreDetails
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும்  அவரது இளைய மகனும் நீதிமன்றத்தில் ஆஜர்!

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் வத்தளை நீதவான் நீதிமன்றத்திற்கு...

Read moreDetails
இங்கிலாந்தில் சிறையிலிந்து தப்பி சென்ற மூவரில் ஒருவர் கைது – மேலும் இருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

சமீபத்தில் பிரிட்டிஷ் ஆயுதப் படைகள் பிரான்சுடன் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலத்தடி தளங்கள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தின. பனைமிரா நகருக்கு அருகிலுள்ள...

Read moreDetails
இங்கிலாந்தில் சிறையிலிந்து தப்பி சென்ற மூவரில் ஒருவர் கைது – மேலும் இருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

புத்தாண்டு தினத்தன்று தெற்கு (Gloucestershire) குளோசெஸ்டர்ஷையரில் உள்ள (Leyhill ) லெய்ஹில் சிறையிலிருந்து மூன்று கைதிகள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களில் (Aaron Thomas,) ஆரோன் தாமஸ்...

Read moreDetails
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

2026 ஆம் ஆண்டில் இலங்கை 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் ஒரு உயர் அதிகாரி ஒருவர் இன்று (05) தெரிவித்துள்ளது. கடந்த...

Read moreDetails
Page 508 of 7014 1 507 508 509 7,014

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist