Latest Post

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-வது சர்வதேச டி20 (T20I) கிரிக்கெட் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெறவுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில்...

Read moreDetails
எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: சினோபெக் மற்றும் ஐ.ஓ.சி நிறுவனங்களும் விலையை அதிகரித்தன

இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து சினோபெக் (Sinopec) மற்றும் லங்கா ஐ.ஓ.சி (LIOC) ஆகிய நிறுவனங்களும் விலையேற்றத்தை அறிவித்துள்ளன. இலங்கை...

Read moreDetails
கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன...

Read moreDetails
முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!

அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டிக் கட்டணங்களை உயர்த்துவதற்கு முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன. மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் உலகச் சந்தை நிலவரங்களைக்...

Read moreDetails
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும்...

Read moreDetails
சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

ஏர் சீனா' நிறுவனம், சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவங்கு வதாக அறிவித்துள்ளது. இந்தியா- சீனா உறவு, 2020ம் ஆண்டு...

Read moreDetails
வேல்ஸில் நாய் பந்தயத் தடை உறுதி: சட்ட சவாலை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

வேல்ஸில் நாய் பந்தயத்திற்கு (Greyhound Racing) தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. வேல்ஸ் நாடாளுமன்றத்தில் (Senedd) நிறைவேற்றப்பட்ட நாய் பந்தயத்...

Read moreDetails
பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதி கைது

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார்,...

Read moreDetails
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு தேசிய விவசாயிகள் சங்கம் (NFU) எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

பிரித்தானியாவின் சஃபோல்க் (Suffolk) பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 28 வயது பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ்...

Read moreDetails
Page 508 of 7336 1 507 508 509 7,336

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist