Latest Post

மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு  ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது...

Read moreDetails
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka, 10 மில்லியன் ரூபா...

Read moreDetails
முஸ்தாபிசுர் ரஹ்மான் சர்ச்சை; பங்களாதேஷில் IPL ஒளிபரப்பு நிறுத்தம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷ் அரசாங்கம், நாட்டில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஒளிபரப்பை...

Read moreDetails
(Manchester) மாஞ்செஸ்டரில் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களைப் பாதுகாக்க புதிய திட்டம்!

(Manchester) மாஞ்செஸ்டரில் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக ஆபரேஷன் லூகா (Operation Luka) புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலத் தவறுகளைச் சரிசெய்யும் நோக்கில், காவல்துறை, சமூகப்...

Read moreDetails
வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!

வட இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்று (05) அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4:17...

Read moreDetails
லடாக்கில் கடுமையான பனிப்பொழிவு – லே விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து!

லடாக்கில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, லே விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய...

Read moreDetails
வெனிசுவேலா ஜனாதிபதியை விடுதலை செய்யுமாறு ஆதரவாளர்கள் போராட்டம்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு , வெனிசுவேலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். போதைப்பொருள்...

Read moreDetails
அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு!

2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைக்கு அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 ஆம் ஆண்டு மாறியுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்...

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இரண்டு நபர்களை சூரியபுர பொலிசார் கைது செய்துள்ளனர். சூரியபுர பொலிசாருக்கு கிடைத்த ரகசியத்...

Read moreDetails
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிக்க ஆஜரான...

Read moreDetails
Page 510 of 7015 1 509 510 511 7,015

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist