Latest Post

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் பூரணை தினத்தன்று விற்பனை செய்வதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மதுபானத் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கலால் வரி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்...

Read moreDetails
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் நாடளாவிய ரீதியில் சமத்துவமான சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்கான...

Read moreDetails
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு புதிய டெங்கு வைரஸ் காரணமாகவே என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். "புதிய வைரஸ் தொற்றுடன் நோய் பரவல்...

Read moreDetails
ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக, ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான வேலைத்திட்டமொன்று இன்று (27) முற்பகல் நடைபெற்றது. நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாக...

Read moreDetails
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பலகாமம்...

Read moreDetails
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50, 000ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டொக்டர்...

Read moreDetails
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர்...

Read moreDetails
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது...

Read moreDetails
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பார்வையிட்டார். தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை மாகாணத்தின் கீழிருந்து மத்திய அரசாங்கத்திற்கு கொண்டு சென்று அபிவிருத்தி...

Read moreDetails
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

மீன் களஞ்சிய வாடியில் உள்ள வாயு மீள் நிரப்பும் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை...

Read moreDetails
Page 52 of 7205 1 51 52 53 7,205

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist