Latest Post

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

Read moreDetails
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக புதிய பாதுகாப்பான சட்டபூர்வமான வழிகளை (Safe Routes) திறக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இலையுதிர் காலம்...

Read moreDetails
லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் ரயில் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்> 8 வயது சிறுமி ஒருவர் தீவிர காயங்களுடன்...

Read moreDetails
பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் வெப்பநிலை தொடர்ந்து புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. ஜூன் மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை பதிவு மீண்டும் ஒருமுறை முறியடிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மூன்றாவது...

Read moreDetails
உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் 'எச்' பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, உருகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. குவாடலஜராவில் (Guadalajara) நடைபெற்ற...

Read moreDetails
திரைப்பட உலகிற்கு பேரிழப்பு: கே. பாக்யராஜ் மறைவு

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் உள்ள தனியார்...

Read moreDetails
வெனிசுலாவில் தொடரும் நிலநடுக்கப் பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 920 ஆக உயர்வு

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம் (27) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் அந்நாட்டின்...

Read moreDetails
தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails
உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக...

Read moreDetails
தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 03 பில்லியன் டொலர் பொருளாதாரமாக கட்டியெழுப்புவது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read moreDetails
Page 53 of 7205 1 52 53 54 7,205

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist