Latest Post

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிரேஷ்ட...

Read moreDetails
தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக...

Read moreDetails
தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!

பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான எச்சரிக்கையாக, நாட்டின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றி முற்றுகையிடுவதைப் போல, தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாக சீனா அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (28) திட்டமிடப்பட்ட...

Read moreDetails
உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

புளோரிடா பேச்சுவார்த்தையின் போது ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தெரிவித்தனர். அதே நேரத்தில்...

Read moreDetails
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து; 13 நபர்கள் உயிரிழப்பு, சுமார் 100 பேர் காயம்!

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாக்காவில்  (Oaxaca) 250 பேரை ஏற்றிச் சென்ற இன்டர் ஓசியானிக் ரயில் தடம் புரண்டு, விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails
மட்டுவில் 8 பேர் கைது

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,  மன்னார்...

Read moreDetails
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2025 ஆம் ஆண்டில் இன்றுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாவை வரலாற்று சிறப்புமிக்க வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது அதன் திருத்தப்பட்ட ஆண்டு இலக்கைத்...

Read moreDetails
இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!

டித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர்...

Read moreDetails
கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது....

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு...

Read moreDetails
Page 542 of 7021 1 541 542 543 7,021

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist