Latest Post

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் விசேட வரலாற்று...

Read moreDetails
எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில்...

Read moreDetails
காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி

காலிமுகத்திடலில் அண்மையில் நடைபெற்ற 5, 000 கலைஞர்களின் பரதநாட்டிய சாதனை நிகழ்வின் பின்னணியில் பெரும் பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் இடம்பெற்றுள்ளதாகக் கூறி,  இலஞ்ச ஊழல்...

Read moreDetails
தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்

தவிர்க்கக்கூடிய மருத்துவ சிகிச்சைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து உடனடி முடிவு எடுக்குமாறு பிரிட்டன் அரசுக்கு நோயாளர் பாதுகாப்பு அமைப்புகளும் பிரச்சாரக் குழுக்களும் வலியுறுத்தியுள்ளன....

Read moreDetails
போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக, இந்த ஆண்டு ஹீத்ரோ விமான நிலையத்தின் பயணிகளின் செயற்பாடு 1.1% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் காரணமாக விமானப்...

Read moreDetails
ஞானசார தேரர் வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா...

Read moreDetails
ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!

ரஷ்யாவின் 12 பிராந்தியங்கள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமிய தீபகற்பம், கருங்கடல் மற்றும் அசோவ் (Azov) கடல் ஆகிய பகுதிகள் மீது வியாழன் இரவு முழுவதும் நடத்தப்பட்ட...

Read moreDetails
நீதியரசர் வெற்றிடங்கள் குறித்து அரசை விளக்கம் கோரும் எதிர்க்கட்சி

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் நீதியரசர் வெற்றிடங்கள் காரணமாக சட்டத்தின் ஆட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்கட்சிகளின்...

Read moreDetails
திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்

திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள் கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்​றத்​துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நாளை கருட சேவையும்,  ஜூலை 1-ம் திகதி தேரோட்​டமும் நடைபெற உள்ளது. சென்​னை​யின்...

Read moreDetails
சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம்!

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகச் சுற்றாடல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாட்ஸ்அப் (WhatsApp) சேவை, இன்று (26) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் சுற்றுச்சூல்...

Read moreDetails
Page 55 of 7205 1 54 55 56 7,205

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist