Latest Post

2025 O/L பரீட்சை முடிவு; மீள்திருத்த விண்ணப்பங்கள் இன்று முதல்! 

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள், இன்று (25) முதல் ஜூலை 08 ஆம்...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்...

Read moreDetails
எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை

பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் தற்போதைய அரசாங்கம் அந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒரு...

Read moreDetails
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொ*லை வழக்கு: சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது....

Read moreDetails
களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய புனித தலங்களுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விசேட தொடருந்து சேவைகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது....

Read moreDetails
மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரான ரோஹித வெளியேறினார்

பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில்...

Read moreDetails
வெனிசுலா நிலநடுக்கம்; 32 பேர் உயிரிழப்பு, 700-க்கும் மேற்பட்டோர் காயம்!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த...

Read moreDetails
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவு விழா

கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வுகள் இன்று (25) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் பாடசாலை...

Read moreDetails
வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில்...

Read moreDetails
Page 58 of 7205 1 57 58 59 7,205

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist