Latest Post

வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

இலங்கைக்கு தொடர்ந்து வழக்கமான சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு கப்பல் நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்...

Read moreDetails
2 பேருந்துகள் மோதி கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு, 40 பேர் காயம்!

update:- அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவனவில் , இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ------------ அம்பலாந்தோட்டை - கதிர்காமம்...

Read moreDetails
105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 105.22 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களைக் கடத்த முற்பட்ட இருவர் இன்று (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான...

Read moreDetails
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிஷாவின் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி., அரசு மருத்துவக்...

Read moreDetails
வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு டில்லியில், இரும்பு பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், யாசகம் எடுத்த பெண் ஒருவர் உயிரிழந்தார். வடக்கு டில்லியின் ரூப்நகர் பகுதியில், 60 அடி நீளத்திற்கு, 50...

Read moreDetails
🚨 முக்கிய அறிவிப்பு: நாளை முதல் மீண்டும் “ஒற்றை – இரட்டை” இலக்க முறையில் எரிபொருள் விநியோகம்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை...

Read moreDetails
தம்புள்ளை குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை: 8 வாரங்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் அதிநவீன குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும்...

Read moreDetails
டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு டெல்லியில் அமைந்துள்ள பாலம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ ராம் சௌக் அருகே இருந்த பல அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (18) காலை...

Read moreDetails
நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்...

Read moreDetails
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக குமாரி...

Read moreDetails
Page 59 of 6870 1 58 59 60 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist