Latest Post

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கட்சியின்...

Read moreDetails
டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை அணியுடன் இணைந்தார் மலிங்க!

2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தனது மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முன்னாள்...

Read moreDetails
துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால்...

Read moreDetails
நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு ரஷ்யர்கள் மீட்பு!

அஹங்கம, கபலானா கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற இரண்டு ரஷ்ய நாட்டவர்கள் பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று (30)...

Read moreDetails
ஐரோப்பிய சுற்றலாவை உலுக்கிய சேனல் சுரங்கப்பாதை ரயில் சேவை பாதிப்பு!

ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது செவ்வாய்க்கிழமை (30) இரவு முழுவதும் குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்தது. இதனால், விடுமுறைக்காக வந்த ஆயிரக்கணக்கான பயணிகள்...

Read moreDetails
கொழும்பு மாநகர சபை முறைகேடுகள்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்!

கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள்...

Read moreDetails
நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு!

நாகொடை பொது வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையின் 14 ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி மீது...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய...

Read moreDetails
பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் – வவுனியாவில் போராட்டம்!

வடக்கு கிழக்கில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு பௌத்த துறவிகளே காரணமாக அமைந்துள்ளதாகவும் எனவே மறுக்கப்படுகின்ற தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ச்சியான போராட்டங்களே அவசியம் என வலியுறுத்தின் இன்று...

Read moreDetails
நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

இலங்கைக்கான, நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை...

Read moreDetails
Page 612 of 7099 1 611 612 613 7,099

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist