Latest Post

பங்களாதேஷ் புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!

வெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷுக்குப் புறப்பட்டார். டாக்காவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸின் UL 189 என்ற விமானத்தில்...

Read moreDetails
18 கம்போடிய வீரர்களை விடுவித்த தாய்லாந்து!

வார இறுதியில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ், தாய்லாந்து புதன்கிழமை 18 கம்போடிய வீரர்களை விடுவித்ததாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர். இதனால்,...

Read moreDetails
காலி மாநகர சபை அமர்வு குழப்பம்; 05 உறுப்பினர்கள் கைது!

காலி மாநகர சபை அமர்வின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மொத்தம் ஐந்து மாநகர சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய குழப்பம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு...

Read moreDetails
சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம்!

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது. சட்டவிரோத மணல்...

Read moreDetails
அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

93 ஆண்டுகால உள்நாட்டு  இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட  உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும்,  இது இந்த ஆண்டு வருவாய்...

Read moreDetails
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு – வெளியான திடுக்கிடும் தகவல்

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்...

Read moreDetails
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இராணுவ மோதலின் போது புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்த கூற்றுக்களை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது. போர்நிறுத்த...

Read moreDetails
அடர்ந்த மூடுபனியால் டெல்லியில் 148 விமானங்கள் இரத்து!

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (31) செயல்பாட்டு இடையூறுகள் காரணமாக 148 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த தகவல்களின்படி...

Read moreDetails
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று...

Read moreDetails
அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம...

Read moreDetails
Page 611 of 7099 1 610 611 612 7,099

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist