Latest Post

தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக் கோரியும், தென்மராட்சி பகுதியில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read moreDetails
தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக நாட்டின் மின்உற்பத்தி செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச இன்று (26) குற்றஞ்சாட்டினார். ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்திய தகவல்களைத்...

Read moreDetails
மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நெல்லை உலர்த்துவதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதற்கான நிதிகளை அரசாங்கம் வழங்கும் என மட்டக்களப்பு...

Read moreDetails
குரங்குகளால் பயிர்களுக்கு பாரிய சேதம் !!

அனுமதிப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து, விசாசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் நாளையதினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ளது....

Read moreDetails
போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் இன்று ஜெனீவாவில் மூன்றாவது சுற்று...

Read moreDetails
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட...

Read moreDetails
கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

கடந்த செப்டம்பர் மாதம் எடின்பரோவின் லீத் (Leith) பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், 22 வயதான ஜோன் மெக்நாப் (John McNab) என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இக்கொலை...

Read moreDetails
தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த...

Read moreDetails
5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

வேல்ஸின் சுவான்சி (Swansea) பகுதியைச் சேர்ந்த ஜோர்டான் டூகல் (Jordan Dougal) என்ற தாய், 2024 மார்ச் மாதம் தனது ஐந்து மாதக் குழந்தையான ஜென்சன்-லீயை (Jensen-Lee)...

Read moreDetails
90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய ‘வேம்பயர்’ பாணி சடங்கு – இன்றும்  பேசப்படுகிறது!

கடந்த 2001-இல் நவம்பர் மாதம் ஒரு சனிக்கிழமை இரவு, மேபல் லேஷன் (Mabel Leyshon) என்ற 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த...

Read moreDetails
Page 614 of 7350 1 613 614 615 7,350

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist