Latest Post

மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன்...

Read moreDetails
யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை - மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும்...

Read moreDetails
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டிருந்தது. வன்னி பாராளுமன்ற...

Read moreDetails
சாதனை பார்வையாளரக்ளை எட்டிய மெல்போர்னில் ஆஸி.யை 152 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இங்கிலாந்து!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சாதனை அளவினை எட்டியே பொக்ஸிங் டே (Boxing Day) கூட்டத்திற்கு முன்னால், இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவை152 ஓட்டங்களுக்கு சுருட்டியது. 5 போட்டிகள் கொண்ட...

Read moreDetails
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

மதுகம - அளுத்கம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டிசம்பர் 25 ஆம் திகதி குறித்த வீதியின்...

Read moreDetails
டொராண்டோ பல்கலைக்கழகம் அருகே இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகில் 20 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய கனேடிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை...

Read moreDetails
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

கடந்த 22 ஆம் திகதி அம்பலாங்கொடையில் அமைந்துள்ள காட்சியறை ஒன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட...

Read moreDetails
நைஜீரியாவில் ஐ.எஸ்.க்கு எதிராக அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்!

நைஜீரியா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தாக்குதலை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், அமெரிக்க இராணுவமும்...

Read moreDetails
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு நேற்று (25) ஒரு சந்தேக நபரைக்...

Read moreDetails
Page 631 of 7102 1 630 631 632 7,102

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist