Latest Post

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சொந்த ஊருக்கு திரும்பினர்

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், சிறைச்சாலை வாகனத்தின் ஊடாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 15 பேரும், அனுராதபுரம்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...

Read moreDetails
கிரேக்கதில் கொவிட்-19 தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கிரேக்கதில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கதில் நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து 47பேர் குணமடைந்துள்ளனர்....

Read moreDetails
யாழில் சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழிற்சாலை

யாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான...

Read moreDetails
பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் மொத்தமாக 24ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை கடந்தது!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 248 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 இலட்சத்து 33...

Read moreDetails
அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது- செல்வம்

அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை,  16 பேரை விடுதலை செய்தமையின் ஊடாக அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் நல்லாட்சியில் கூட...

Read moreDetails
துறைமுக விவகாரம் : மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநில அரசு எதிர்ப்பு!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக நெடுஞ்சாலை மற்றும்...

Read moreDetails
இரண்டாவது ரி-20 போட்டியிலும் இலங்கை தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து!

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20...

Read moreDetails
கொடிகாமம் வடக்கு மற்றும் மத்திய கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன

பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண  இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் கொரோனா...

Read moreDetails
Page 6435 of 7003 1 6,434 6,435 6,436 7,003

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist