வலிமை திரைப்படம் குறித்த அப்டேட்டை இரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டுவந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இது குறித்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள...
Read moreDetailsவலிமை திரைப்படம் குறித்த அப்டேட்டை இரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டுவந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இது குறித்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள...
Read moreDetailsஇலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 78 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு...
Read moreDetailsஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகையான அப்பிள் டெய்லி, தனது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது, தேசிய பாதுகாப்பு சட்டத்தை பல அறிக்கைகள் மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில்...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 82 வீதம் உயிரிழப்புகளையும் இரண்டாவது டோஸ் 95 வீதம் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்துவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இறப்புகளை தடுப்பத்தில் கொரோனா தடுப்பூசி செயல்திறன்...
Read moreDetailsகல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் இன்று (புதன்கிழமை) காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. பிரதேச மக்கள் அறிவித்ததனைத்...
Read moreDetailsதகமைபாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குமாறு கோரி சுகாதார தொண்டர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை)காலை 9.30 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது...
Read moreDetailsதமிழகத்தின் 9 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர்...
Read moreDetailsகொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
Read moreDetailsஇந்தியாவில் மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி மகாராஷ்டடிரா, கேரளா, மற்றும்...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.