Latest Post

மன்னாரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா

மன்னாரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...

Read moreDetails
யாழில் யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிய பொலிஸார்

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு, மதிய உணவுகள் பொலிஸாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. பயணத்தடை காரணமாக யாழ்.நகரை சூழவுள்ள பகுதிகளிலுள்ள யாசகர்கள், உணவுக்காக பெரும்  இன்னல்களை எதிர்நோக்கி...

Read moreDetails
தமிழர்களுக்கு தீர்வை வழங்க இந்தியா- அமெரிக்கா முன்வர வேண்டும்- சிவாஜிலிங்கம்

இந்தியா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் இனியும் தலையிடவில்லை என்றால் 13 ஆவது திருத்தச்சட்டமும் இல்லாது போய்விடும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்...

Read moreDetails
மே மாதத்தில் சில்லறை விற்பனை 1.4 சதவீதம் சரிவு!

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் சில்லறை விற்பனை 1.4 சதவீதம் சரிந்ததாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. சுப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வாங்குவதற்கு...

Read moreDetails
இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் சீனாவை குறி வைத்துள்ளார்

இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் அண்மையில் ஹாங்காங்கில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை நிறுவனத்தில் நடந்த சோதனைகள் மற்றும் கைதுகள் தொடர்பாக சீனாவை குறிவைத்து, கருத்து வேறுபாடு...

Read moreDetails
இங்கிலாந்தில் 18வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைப்பு!

இங்கிலாந்தில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தங்கள் முதல் கொவிட்-19 தடுப்பூசி அளவை, முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள். இதற்காக சுமார் 18 மில்லியன் குறுஞ்செய்திகள் 18...

Read moreDetails
நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள்- பிரதமர் மோடி கண்டனம்

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்கள பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை காணொலி...

Read moreDetails
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வந்த விவகாரம் : மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்து!

தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்த பணியாற்றுவோம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails
ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியதிகாரத்தில் இருந்து ஒதுங்குங்கள்- ஹுனைஸ் பாரூக்

அரசாங்கத்தால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சியிடம் ஒப்படைத்து விட்டு, ஆட்சியதிகாரத்தில் இருந்து ஒதுங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் வலியுறுத்தியுள்ளார். மன்னாரில்...

Read moreDetails
Page 6463 of 6999 1 6,462 6,463 6,464 6,999

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist