குழந்தையொன்று பீர் குடிக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப்...
Read moreDetailsகுழந்தையொன்று பீர் குடிக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப்...
Read moreDetailsஇலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்த...
Read moreDetailsஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில்,...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 738 பேர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...
Read moreDetailsபாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...
Read moreDetailsவெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையகத்திற்கு கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி...
Read moreDetailsரஷ்யா- மொஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் மற்றொரு தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இதுவரை 21 இலட்சத்து 56 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள...
Read moreDetailsஇந்திய - பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை உறுதி செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன் செயற்படும் ஜெர்மனி அரசுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக வெளியுறவுத்துறைச் செயலர்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 477பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.