கொரோனாவின் 3 ஆவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார். மேலும் 2200 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக...
Read moreDetailsகொரோனாவின் 3 ஆவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார். மேலும் 2200 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக...
Read moreDetailsஇலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஆறு ஊடக அமைப்புகள்...
Read moreDetailsபிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடிகை சாய்பல்லவி நடித்திருந்தார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலாவதாக மலர் டீச்சர் காதாபாத்திரத்திற்கு நடிகை அசினை தெரிவு செய்திருந்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம்...
Read moreDetailsஇந்தியாவில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தற்போதைய...
Read moreDetailsபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்தான புதிய பிறழ்வு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பி.1.1.28.2 என்ற இந்த புதிய பிறழ்வை புனேயில் உள்ள National Institute of Virology ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்....
Read moreDetailsயாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...
Read moreDetailsவவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000யை கடந்துள்ளதுடன் இதுவரை 17பேர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் வவுனியாவில்,...
Read moreDetailsஇலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கியது. இலங்கை விமானப்படையின் விமானிகளின் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 என்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.