Latest Post

இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு பகுதியில் இந்திய கொரோனா வைரஸ் மாறுபாடு ஆதிக்கம் செலுத்துகிறது: ஆய்வில் தகவல்

இந்திய கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு இப்போது இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. சமீபத்திய தரவு பி 1.617.2 மாறுபாடு இப்போது டெல்டா என...

Read moreDetails
கொரோனா வைரஸ் : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 3 ஆயிரத்து 306 கொரோனா நோயாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் அதனடிப்படையில் இம்மாவட்டத்தில் ஆயிரத்து 4 தொற்றாளர்கள்...

Read moreDetails
நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய...

Read moreDetails
நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1.64 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசிகளே சிறந்த முறை...

Read moreDetails
வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தினை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் நடவடிக்கை

வவுனியாவில் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கே மாதிரிகளை அனுப்ப வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார தரப்பு சுட்டிக்காட்டிய நிலையில்...

Read moreDetails
இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்றோல் விலை உயர்வு!

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்றோல் விலை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்ந்துள்ளது என றோயல் ஒட்டோமொபைல் கழகம் (ஆர்.ஏ.சி.) தெரிவித்துள்ளது. தொற்றுநோய்களின் போது குறைந்த எரிபொருள்...

Read moreDetails
நானாட்டானில் திடீர் பீ.சி.ஆர். பரிசோதனை!

மன்னார் - நானாட்டான் பகுதியில் சுகாதார துறையினர் இன்று(வியாழக்கிழமை) காலை திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி,...

Read moreDetails
நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் மீளத் திறப்பு

நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட...

Read moreDetails
ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? – வினோ கேள்வி

வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ...

Read moreDetails
கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும்: கனேடிய மருத்துவர்கள்!

கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ள முடியும் என கனேடிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் மற்றும் துணை தலைமை பொது...

Read moreDetails
Page 6524 of 6979 1 6,523 6,524 6,525 6,979

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist