Latest Post

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

இலங்கையில் இதுவரையில் 18  இலட்சத்து  34 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 9 இலட்சத்து 25...

Read moreDetails
யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்!

பயணக்கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 03.30 மணியளவில் கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails
பிரான்ஸில் ஜுன் 15ஆம் திகதி முதல் பதின்மவயதினர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள்!

பிரான்ஸில் எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதி முதல் பதின்மவயதினர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். லொட்டிலுள்ள செயிண்ட்...

Read moreDetails
எழுதுமட்டுவாலில் விடுமுறை இல்லம் யாழ்.மறைமாவட்ட ஆயரால் திறந்து வைப்பு!

எழுதுமட்டுவாள் பிரதேசத்திலுள்ள யாழ்.மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான "நுங்குவில் தோட்டத்தில்" புதிதாக  அமைக்கப்பட்ட 'விடுமுறை இல்லம்' மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசத்தினால் ஆசீர்வதித்து திறந்து...

Read moreDetails
வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீளத் திறக்கப்பட்டது மெனிங் சந்தை!

வர்த்தக நடவடிக்கைகளுக்காக மெனிங் சந்தை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளது. மெனிங் பொது சந்தை மற்றும் அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலைய சங்க...

Read moreDetails
ஆப்கானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 44 சதவீத அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்!

ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 44 சதவீதம் வரையிலான அமெரிக்க துருப்புக்கள் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம்...

Read moreDetails
தொடரும் பயணக்கட்டுப்பாடு – ஒருவேளை உணவின்றித்தவிக்கும் உறவுகள்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு 9ஆம் மாதம் முதல் பல கிராமசேவையாளர் பிரிவுகளில் இன்று வரை சமூர்த்தி கொடுப்பனவு  வழங்கப்படவில்லை...

Read moreDetails
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை  தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட  மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...

Read moreDetails
நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

வெப்பச்சலனம் காரணமாக மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, ஈரோடு,...

Read moreDetails
ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வு – 14 பேர் கைது!

மட்டக்களப்பு - ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  8 உழவு இயந்திரங்களும், 6...

Read moreDetails
Page 6525 of 6979 1 6,524 6,525 6,526 6,979

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist