Latest Post

அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நடுத்தர...

Read moreDetails
மூன்றாவது டெஸ்டில் இருந்து நாதன் லியோன் விலகல்!

அடிலெய்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டமான இன்று, அவுஸ்திரேலிய அணியின் ​​மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் (Nathan Lyon...

Read moreDetails
ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஜம்முவின் பிஷ்னா பகுதிக்கு அருகிலுள்ள ரிங் சாலையில் நேற்றிரவு சுற்றுலா பேருந்து ஒன்று தடுப்பு சுவருடன் மோதுண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பாடசாலை மாணவர்கள்...

Read moreDetails
வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை இடைமறித்த அமெரிக்கா!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக அமெரிக்கப் படைகள் வெனிசுலா...

Read moreDetails
இந்திய வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வருகை!

பல தசாப்தங்களில் நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கைக்கு...

Read moreDetails
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ள மாவட்ட அளவிலான வேலைத்திட்டம் மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் சிறப்பு...

Read moreDetails
இந்தியாவை   நோக்கிச்செல்லும்   தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!

  அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய...

Read moreDetails
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அதாவது சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது....

Read moreDetails
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பண்டிகை காலத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய...

Read moreDetails
டி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு;  ஷுப்மன் கில் நீக்கம்!

பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ள ஐசிசியின் 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை...

Read moreDetails
Page 653 of 7114 1 652 653 654 7,114

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist