Latest Post

யாழில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை!

யாழ்ப்பாணம்- நாவற்குழியிலுள்ள ஆலயமொன்றில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மூவர், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மயக்கமடைந்தமையினால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குறித்த ஆலயத்தில், சிரமதான...

Read moreDetails
சுவிஸில் கார் விபத்து ஒருவர் உயிரிழப்பு: 6 மாத குழந்தை படுகாயம்

சுவிட்சர்லாந்தின் கிராபண்டன் பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 மாத குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் 52...

Read moreDetails
(UPDATE) கொரோனா தொற்று : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 20 பொலிஸாருக்கு, ...

Read moreDetails
கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு!

கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தை, குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர்...

Read moreDetails
மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றில் சடலமொன்று கண்டெடுப்பு

மட்டக்களப்பு- முகத்துவாரம் ஆற்றுவாய் ஆற்றில் ஆணொருவரின் சடலம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு- பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான ரமேஸ்...

Read moreDetails
சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர்  அறிவிப்பு

இலங்கை தாதியர் சங்கத்தினர் அனைவரும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி, அவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஜுன் முதலாம் திகதி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

Read moreDetails
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்ட மூன்று வாரங்களில் கணக்கிடப்பட்டதில் இந்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது....

Read moreDetails
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி எதனையும் எவரும் நடத்தக் கூடாதென முதலமைச்சர்...

Read moreDetails
நைஜீரிய பல்கலைக்கழகத்தில் கடத்தப்பட்ட 14 மாணவர்கள் விடுவிப்பு

வடக்கு நைஜீரிய பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட மீதமுள்ள 14 மாணவர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள...

Read moreDetails
சட்டவிரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் பறிமுதல்- காரைதீவில் சம்பவம்

சம்மாந்துறை- காரைதீவிலுள்ள வீடொன்றில், சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த மதுபான போத்தல்கள், பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக காரைதீவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது....

Read moreDetails
Page 6545 of 6977 1 6,544 6,545 6,546 6,977

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist