Latest Post

ட்ரோன் கமரா உதவியுடன் கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் மன்னாரில் கைது

மன்னாரில் ட்ரோன் கமரா உதவியுடன்  கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 15 பேரை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர். விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன்...

Read moreDetails
பல்கலை அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக நிறுத்துங்கள்- இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,...

Read moreDetails
உணவுப்பொருட்களை விநியோகிக்க நடமாடும் விற்பனை வாகனங்கள்!

பொருளாதார மத்திய நிலையங்கள் 31ஆம் திகதி திறக்கப்பட்டு நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர...

Read moreDetails
மியன்மார் அரசியல் சர்ச்சை: நகல் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும்படி ஆசியான் உறுப்பு நாடுகள் கோரிக்கை

மியன்மார் அரசியல் சர்ச்சையின் தொடர்பாக வரையப்பட்ட நகல் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும்படி ஆசியான் உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உட்பட 9 நாடுகள்...

Read moreDetails
கொரோனா தடுப்பூசி- குண்டசாலை மற்றும் மெனிகின்ன பகுதிகளுக்கு முன்னுரிமை

கண்டியில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாக குண்டசாலை மற்றும் மெனிகின்ன அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஆகவே  இன்று...

Read moreDetails
மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

இரத்தினபுரி - நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச் செல்லும்...

Read moreDetails
600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது

சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். முதற்கட்டமாக ஜூன் மாதம் 6ஆம்...

Read moreDetails
2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம் வெளியானது

அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பான மாதிரி...

Read moreDetails
பெலரஸ் கைது விவகாரம்: போலந்து மற்றும் லிதுவேனியாவில் போராட்டம்

அண்டை நாடான பெலரஸில் எதிர்க்கட்சிக்கு ஆதரவைக் காண்பிப்பதற்காக போலந்து மற்றும் லிதுவேனியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்ஸ்க்கு திருப்பி விமானத்தில் கைது செய்யப்பட்ட ஒரு...

Read moreDetails
யாழில் நேற்று மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று : ஒருவர் உயிரிழப்பு!

கண்டியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை வரை கடந்த 24 மணித்தியாலத்தில் கண்டியில் புதிதாக 204...

Read moreDetails
Page 6546 of 6977 1 6,545 6,546 6,547 6,977

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist