Latest Post

உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான், உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக துறை மருத்துவர்கள் அவருக்கு தற்போது சிகிச்சை அளித்து வருவதாக இந்திய...

Read moreDetails
கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உஸ்வெட்டகொய்யாவ கடல் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கு உள்ளாகி எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக ஆய்வு...

Read moreDetails
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails
இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, இரண்டாவது நாளாக 2 இலட்சத்திற்கு கீழ் குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த 24 மணி...

Read moreDetails
மட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் புதிதாக  16 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட 60அன்டிஜன்...

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலை விரிவுரையாளர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவர்,  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியை சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி...

Read moreDetails
தம்புல்ல பொருளாதார நிலையம் திறக்கப்படவில்லை- மொத்த விற்பனையாளர்கள் கவலை

அரசாங்கம் வெளியிட்டிருந்த அறிவிப்புக்கமைய காய்கறிகளை வாங்கவும் விற்கவும் தம்புல்ல பொருளாதார நிலையத்துக்கு வந்த அனைவரும்  திரும்பி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்...

Read moreDetails
வெள்ள நிவாரண உதவியாக 80,000 யூரோ நிதி உதவி !!

இலங்கையில் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அவசர உதவி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழு 80,000 யூரோ நிதி வழங்கியுள்ளது. இந்த உதவி...

Read moreDetails
12-15 வயதுடையவர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்!

12-15 வயதுடையவர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் (ஈ.எம்.ஏ) அனுமதி வழங்கியுள்ளது. தனிப்பட்ட உறுப்பு நாடுகள் இப்போது சிறுவர்களுக்கு தடுப்பூசியை வழங்குமா...

Read moreDetails
ஒன்றாரியோவில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரீசிலணை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரீசிலித்து வருவதாக ஒன்றாரியோ மாகாணம் தெரிவித்துள்ளது. மாகாணத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் தளர்த்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக, எதிர்வரும் ஜூன்...

Read moreDetails
Page 6550 of 6977 1 6,549 6,550 6,551 6,977

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist