Latest Post

ஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய்க்கு மேலும் 14 மாதங்கள் சிறை!

ஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய்க்கு எதிரான மற்றொரு வழக்கில் 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மற்றொரு வழக்கின் இறுதி விசாரணையில்...

Read moreDetails
சம்மாந்துறையில் ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்பு- மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்

சம்மாந்துறை- கல்லிரைச்சல் ஆற்றுப்பகுதியில் கிடந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, மண் அகழ்வில் ஈடுபட்டவர்களினால் மீட்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த  துப்பாக்கி,  இயங்கும் நிலையில்  உள்ளதாகவும் அமெரிக்காவின்...

Read moreDetails
சிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்த திட்டம்!

சிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக...

Read moreDetails
ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசி பிரித்தானியா அனுமதி!

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை பிரித்தானியா வழங்கியுள்ளது. ஒரே அளவு மட்டுமே செலுத்தப்படும் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசி, ஜோன்சன்...

Read moreDetails
தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும்...

Read moreDetails
சிரியாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாக பஷார் அல் அசாத் மீண்டும் தேர்வு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிரியாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாக பஷார் அல் அசாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு போரால் தடுமாறும் சிரியாவில், அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள...

Read moreDetails
கொரோனா தடுப்பூசி: ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சு பேச்சுவார்த்தை

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள...

Read moreDetails
வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் !!!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு...

Read moreDetails
இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி: தொடரை வென்றது பங்களாதேஷ்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி இலங்கை அணிக்கு ஆறுதல் அளித்திருந்தாலும், மூன்று போட்டிகள்...

Read moreDetails
கோவையில் கொரோனா அச்சுறுத்தல்: தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்  மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள்...

Read moreDetails
Page 6551 of 6976 1 6,550 6,551 6,552 6,976

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist