கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை கவனத்திற் கொள்ளாமல் நாட்டின் வளங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில்...
Read moreDetailsகொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை கவனத்திற் கொள்ளாமல் நாட்டின் வளங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில்...
Read moreDetailsதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 315 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,...
Read moreDetailsகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரைவிலேயே விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து சூத்திரதாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் இதுதொடர்பாக எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள்...
Read moreDetailsகேரளாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் மூன்று அடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொரோனா தொற்றின் 2ஆவது அலை கட்டுக்கடங்காத பாதிப்புகளை எதிர்கொண்டு...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு 3 மாத கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....
Read moreDetailsகாஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் மூன்று சிறுவர்கள் காயமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தொண்டு அமைப்பு இதுகுறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. காஸாவில்...
Read moreDetailsஇலங்கை கிரிக்கட் அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய அணியின் 2021 - 2022ஆம் பருவகாலத்துக்கான போட்டித் தொடர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தநிலையில்...
Read moreDetailsதே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியாசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தே.மு.தி.க தவைலர் விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
Read moreDetailsகாஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ள இடங்களில் காஸாவும் ஒன்று. மக்கள் தொகையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.