Latest Post

மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை!

மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை, சந்திவெளி- பாலையடித்தோனா பகுதியில்...

Read moreDetails
இலங்கையில் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவு – 52 பேர் உயிரிழப்பு!

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை இன்று (வியாழக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா...

Read moreDetails
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை)  தீர்மானிக்கப்படவுள்ளது. இதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நாடாளுமன்ற தெரிவுக்குழு கூடவுள்ளதாக...

Read moreDetails
அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. குறித்த கடிதத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்களை நடத்துதல், வேலைவாய்ப்பின்றி தவிப்போருக்கு...

Read moreDetails
ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் போது கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் தடை-  கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...

Read moreDetails
சில வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும் – ஐ.சி.எம்.ஆர் வலியுறுத்து!

கொரோனா தொற்று அதிகமாக பரவிவரும் மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர்...

Read moreDetails
ஊரடங்கு குறித்து இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பயணத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் இரண்டு விதமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கொவிட்...

Read moreDetails
இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, கம்பஹா, காலி , இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களின் 11 கிராம சேவகர்...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு-  முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று (புதன்கிழமை), குறித்த பகுதிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்...

Read moreDetails
Page 6620 of 6957 1 6,619 6,620 6,621 6,957

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist