நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 102,271 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 266...
Read moreDetailsநாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 102,271 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 266...
Read moreDetailsகொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம்...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 266 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த...
Read moreDetails2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சிறந்த நடிகருக்கான விருதை அந்தோணி ஹாப்கின்ஸ் பெற்றுக்கொண்டுள்ளார். அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மெக்ட்ரோமண்ட்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒரு...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதனை முன்னிட்டு வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையம், வியாபார...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர்...
Read moreDetailsசிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுத் துருப்புக்களைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு பகுதியாக உள்ளூர் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு இராணுவப் படைகளின் தளபதி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ...
Read moreDetailsயாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கில், குடும்பமொன்று வசித்த தகரக் கொட்டகை எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு, இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.