Latest Post

நிகழ்நேர ஆய்வு செய்ய விண்ணப்பம் செய்துள்ள கியூபெக் மருந்து நிறுவனம்!

ஹெல்த் கனடா, தற்போது கியூபெக் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட மெடிகோகோ மருந்து நிறுவனத்தின் கொவிட் தடுப்பூசியின் முதல் பகுதியிலிருந்து தரவை மதிப்பாய்வு செய்து வருவதாகக் கூறுகிறது. அண்மையில்...

Read moreDetails
நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு

தனது பயணத்தைத் தடுப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலங்களைப் போல எவரும் தங்கள் வேலையில் தலையிட அனுமதிக்கப்போவதில்லை என்றும்...

Read moreDetails
அதிகரிக்கும் கொரோனா தொற்று – தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-ஆவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,...

Read moreDetails
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையை ஓக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒக்சிஜன்...

Read moreDetails
எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை – அரசாங்கம்

நாட்டுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதைத் தடுத்தால் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே...

Read moreDetails
30 வயதுக்கு மேற்பட்வர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை வழங்க என்.ஏ.சி.ஐ. பரிந்துரை!

30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை வழங்க நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசிஐ) மாகாணங்களை பரிந்துரைத்துள்ளது. ஆனால், வயதைக் குறைக்க...

Read moreDetails
சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்போம்- இரா.சம்பந்தன்

நாம் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கியே தொடர்ந்து பயணிப்போமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய...

Read moreDetails
ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி, மௌலவி ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை, வவுனியா- கண்டிவீதியில் இந்த போராட்டம்...

Read moreDetails
கொவிட்-19: இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் 44 வயதுடையவர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது!

44 வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுவதால், இங்கிலாந்தில் சுமார் அரை மில்லியன் மக்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தங்கள் கொவிட்-19 தடுப்பூசியை முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள்....

Read moreDetails
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்பட்டது !

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகம் நாளை (செவ்வாய்க்கிழமை ) மற்றும் நாளை மறுதினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை...

Read moreDetails
Page 6671 of 6936 1 6,670 6,671 6,672 6,936

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist