Latest Post

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படாவிட்டால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பொறுப்பான முறையில் செயற்படத்...

Read moreDetails
கடற்றொழில் துறையை மேம்படுத்த நோர்வேயின் ஒத்துழைப்பு வேண்டும் – டக்ளஸ்

கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்ய நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நோர்வேயிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் மீன் வள...

Read moreDetails
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 365 ஆக...

Read moreDetails
நடிகை சமீரா ரெட்டியின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி!

நடிகை சமீரா ரெட்டியின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ' தலைவலி, உடல்வலி, வயிற்றுவலி போன்ற...

Read moreDetails
இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தெரிவித்துள்ளார். தேசிய...

Read moreDetails
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கு தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தின்...

Read moreDetails
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நஸ்ரியா!

நடிகை நஸ்ரியா அன்டி சுந்தரினிகி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தில் நானி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். விவேக் ஆத்ரேயா இயக்கும் இந்த திரைப்படத்தின்...

Read moreDetails
மே தின கூட்டங்களுக்குத் தடை

மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணியின் தலைவரும் , இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர...

Read moreDetails
மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2018 ஆம் ஆண்டில் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேர் தொடர்பான விசாரணைக்காக நீதிமன்ற அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் டப்புலா டி...

Read moreDetails
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 173 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 93 ஆயிரத்து...

Read moreDetails
Page 6696 of 6931 1 6,695 6,696 6,697 6,931

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist