18 வயதைக் கடந்த அனைவருக்கும் மே மாதம் முதலாம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை...
Read moreDetails18 வயதைக் கடந்த அனைவருக்கும் மே மாதம் முதலாம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை...
Read moreDetailsமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. அதன்படி, மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை என மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். அனைத்து மாநில...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மட்டக்குளி, பாணந்துறை, இரத்தினபுரி, ஹொரண மற்றும் யாழ்ப்பாணம்...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி போர்த்துக்களுக்கு பயணிக்க இருந்தார். குறித்த விஜயம்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 290 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று (புதன்கிழமை) காலை 8.45மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர்...
Read moreDetailsஇலங்கையில் இடம்பெற்ற சுமார் 30 வருட யுத்தத்தில் இருந்து மீண்டிருந்த மக்களை மீண்டும் நிலைகுலையச் செய்த ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (புதன்கிழமை) 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன....
Read moreDetailsஅனைத்து மே தின பேரணிகளை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். தற்போதைய...
Read moreDetailsதமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. அத்தோடு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.