Latest Post

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700யைக் கடந்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். யாங்கோனுக்கு வடகிழக்கில் 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ள...

Read moreDetails
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஏப்ரல் 14 ஆம்...

Read moreDetails
ஐ.பி.எல்.: பஞ்சாப்பை வீழ்த்துமா ராஜஸ்தான்?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (திங்கட்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில்,...

Read moreDetails
லீக்-1: லியோன் அணி சிறப்பான வெற்றி!

பிரான்ஸில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரில், லியோன் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. பார்க் ஒலிம்பிக் லியோனாய்ஸ் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...

Read moreDetails
சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் – அரசாங்கம்

தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் தற்போது கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. மீள் ஏற்றுமதிக்கு உத்தரவிடப்பட்ட குறித்த நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்...

Read moreDetails
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்!

உச்சநீதிமன்றத்தின் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் இன்று (திங்கட்கிழமை) காணொலி வாயிலாக நடைபெற்றுகிறது. உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50 சதவிகிதமானோருக்கு கொரோனா தொற்று...

Read moreDetails
விசேட விடுமுறை இன்று – வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அரசாங்கத்தால் இன்று (திங்கட்கிழமை) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கி மற்றும்- வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுகின்றன. மக்களின் வசதி கருதி இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக அரச...

Read moreDetails
இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஏராளமான மக்கள் கொரோனா தொற்றுக்கு...

Read moreDetails
ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியிடம் போராடி தோற்றது ஹைதராபாத் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும்...

Read moreDetails
Page 6721 of 6911 1 6,720 6,721 6,722 6,911

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist