Latest Post

விவசாயிகளின் போராடம் 123ஆவது நாளாக தொடர்கின்றது!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகளின் போராட்டம், 123ஆவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வருகின்றது. குறித்த விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரபலங்கள், சில அரசியல் கட்சிகள், பொது...

Read moreDetails
இந்தோனேசிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் -10 பேர் காயம்

இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை...

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து அம்ச திட்டமொன்றை மத்திய அரசு வகுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், திடீர் அவசர...

Read moreDetails
ஏழை நாடுகளுடன் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ள பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்து

ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக தடுப்பூசிகளை வழங்க எத்தனை கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்கிறன என்பதை தெளிவுபடுத்தவுமாறு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். கோவக்ஸ் திட்டத்தின் மூலம் குறைந்த மற்றும்...

Read moreDetails
இலங்கையிலும் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆராய நடவடிக்கை!

இலங்கையில், இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 9 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails
கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 523 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 523 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலேயே...

Read moreDetails
மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பிரான்ஸ் நடவடிக்கை

இந்த வாரம் மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் மொத்தம் 400,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்...

Read moreDetails
முதலை இழுத்துச் சென்ற சிறுவனை தேடும் பணி தீவிரம்-  திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த  சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள்...

Read moreDetails
டெவன் கொன்வே அதிரடி ஆட்டம் – முதலாவது T-20 போட்டியை வென்றது நியூசிலாந்து

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 66 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஹமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்...

Read moreDetails
Page 6768 of 6870 1 6,767 6,768 6,769 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist