Latest Post

முன் அறிவிப்பின்றி நாடுமுழுவதும் களமிறங்கவுள்ள இராணுவம் – சரத் வீரசேகர

நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் தலைமையில் இராணுவத்தினரால் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாக...

Read moreDetails
ரி-20 தொடரை வெல்லப் போவது யார்? இந்தியா- இங்கிலாந்து மோதல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா...

Read moreDetails
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடர்பான எவ்வித அச்சுறுத்தலும் காணப்படவில்லை என்றாலும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி,...

Read moreDetails
எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன- முதலமைச்சர்

மக்களை திசை திருப்புவதற்காக எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

Read moreDetails
தென்னாபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை ஜாம்பவான்கள் அணி!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப்...

Read moreDetails
மீண்டும் மராட்டியத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்- உத்தவ் தாக்ரே

கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்குமாயின் மராட்டியத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதென முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக அவர்...

Read moreDetails
இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்

நாட்டில் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசி வகையினையே இரண்டாவது முறையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் வெவ்வேறு தடுப்பூசிகளின் செயற்பாடுகள் வெவ்வேறு வழிகளில் செயற்படுவதாக...

Read moreDetails
மொரிஷியஸுக்கும் 2 இலட்சம் கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

மொரிஷியஸுக்கு 2 இலட்சம் டோஸ் மேட் இன் இந்தியா கொவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு தடுப்பூசிகளை...

Read moreDetails
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,216பேர் பாதிப்பு- 27பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 216பேர் பாதிக்கப்பட்டதோடு 27பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...

Read moreDetails
கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,802பேர் பாதிப்பு- 101பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 802பேர் பாதிக்கப்பட்டதோடு 101பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails
Page 6816 of 6870 1 6,815 6,816 6,817 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist